கலீல் கிப்ரான் (ஸல்) சொல்லுகிறார்
உனது வாழ்க்கையே
உனது மதம்!
நீ கடவுளை பார்த்தால் அவர்
உன் வாழ்க்கை முடிச்சுகளை
அவிழ்கமாட்டார்!
உன்னையே நீ நோக்கினால்
உன் குழந்தைகளோடு விளையாடும்
அருள் தருவார்!
உன்னுடைய அபிலாசைகளின்
ஆழத்தில்
அமைதியில் இருக்கின்றன
உன் அறிவாற்றல்
அந்த அமைதியின் ஆழத்தில்
நீ பாடு
மலையின் உச்சிக்கு சென்று
ஆடு
பூமி உனது கைகால்களை
கொணர்ந்த பின்னால்
அது களியாட்டம்!
நீ உன்னை குறை
கூறுவது
உன் குறைவுகளால்
காலத்தின் கண்போழுதுகளின்
மாற்றங்களின்
காரணமல்ல!
கட்வுளின் அழகால்
வாழ்க்கை ஓட்டங்களின் விளிம்பில்
நிற்கின்றேன் நான்
கைதி ஆகியுள்ளேன்
மனிதர்கள்
இயற்றிய சட்டங்களால்!
Thursday, September 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment