தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
யாராக இருந்தாலும், நம்பிக்கை வைத்து நட்போடு பழகினால், எந்த கஷ்டம் வந்தாலும் நிம்மதி தரும் தெளிவான நிலை இருக்கும். அப்படி இல்லாமல் சந்தேகம் என்ற நிலை கொண்டால், கூடா நட்பும் நல்ல நட்பாகும். பிறகு என்ன வரும்? இடும்பை = தொந்தரவு.
உடான்ஸ் நபர்களை விட்டு விட்டு, நல்ல நண்பர்களை பெறுவோம் இந்த ஜகத்தில்.
டைனோஸர்கள் மாமதங்கள்!
7 hours ago



No comments:
Post a Comment