Thursday, September 18, 2008

சோதிடத்தால் பயன் உண்டா?

சோதிடத்தால் பயன் உண்டா? அதை எடுத்துகொள்பவர்களின் நிலை பொறுத்து.

நேரம் காலம் என்று சத்யராஜும் (நடிகர்) சொல்கிறார்.

ஆமாம். ஒருவருக்கு நேரம் என்று எப்போது வரும் என்று தெரியாது.

பல சூழ்நிலைகள். வித்தியாசம்.

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் பிறந்த அதே நேரம் பிற சிலர் பிச்சைக்காரர்கள் ஆக இருப்பார்கள் அல்லவா? ஆனால் சொகுசு வாழ்க்கை உண்டு... :-) ... சில மாற்றங்கள் நிகழும். முயற்சி பொறுத்து. அது தான் நேரம் காலம். எல்லாம் விதி என்று வீட்டில் உட்கார்ந்தால், ஒன்றும் நடக்காது. அந்த அந்த நேரங்களில் முயற்சி எடுக்கணும், முடிவு கிட்டும், போட்ட பலனுக்கு தகுந்த படி. மதியால் வெல்ல் வேண்டும்.

பரிகாரங்கள் கப்சா. மன நிம்மதிக்கு தான். ஒரு மற்றும் கிடைக்கிறது சிலகோவில் சென்றால். அவ்வளவு தான். சாஸ்திரங்கள் எழுதியவர்கள் அவா குடும்பம் வருமானம் பார்க்க செய்ப்பட்ட சூழ்ச்சி!

எனது இன்னொரு ப்லோகை பார்க்கவும். எவ்வளவு தியரி உண்டு என்று.

எனக்கு புது தொழில் துவங்க ஐந்து மில்லியன் டாலர்கள் தேவை. நேரம் நன்றாக உள்ளது. நண்பர்கள் உதவுவார்களா என்று பார்க்க வேண்டும்.

முயற்சி திருவினையாக்கும்.


No comments: