Sunday, September 28, 2008

வாசகிகள் திருந்தமட்டார்களா?

காலையில் எழுந்ததுமே டார்ச்சர். எசெமஎஸ் இல்லே கால். வானதியின் கதை வேறே ரொம்ப நல்ல இருக்காம். சரி, அட காலை கடன் போக விடுங்கையா...

பல வாசகிகள் அவங்களோட கதை ஒன்னு போடனூமாம். விஜினு ஒரு பொண்ணு கதை போடறேன். எல்லோரும் படிக்கணும்! சிம்பிள் ட்விஸ்ட்.

நல்லவேளை என்னுடைய அலைபேசி ஆப் செய்துவிடுவேன் தூங்கப்போகும்போது. இன்னைக்கு பூஜையெல்லாம் முடிச்சிட்டு பன்னிரண்டு மணிக்கு தான் ஆன் செய்ய போறேன். பார்க்கலாம். என்னுடைய வியாபார போன் நம்பர் யாருக்கும் கொடுப்பதில்லை.

அப்புறம் என் அமேரிக்கா நண்பி போட்டோ போட்டதும் போட்டேன், ஒரு முப்பது பேர், பேரு, ஈமெயில், போன் நம்பர் கேட்கிறாங்க. அவுங்க இன்டர்நெட் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட். உங்க ஒவ்வொருதர் பேர் குடுத்தா போதும், உங்க ஜாதகத்தை நோண்டி எடுத்துரூவங்க. அதை பத்தி ஒரு தனி பதிவு போடலாம்.

இன்னைக்கு மகாளய அமாவாசை. அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பூஜைகள் செய்யணும்.

கூடபிறந்தவங்களும் அம்மாவும் அங்கே பூஜை செஞ்சுடுவாங்க.

இன்று மனம் அமைதியா இருக்க வேணும்.

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குக்கூட இந்த வாசகிகள் தொல்லை ஜாஸ்தியாப் போயிடுச்சு :)

Ramesh said...

:-))