Saturday, October 4, 2008

டாட்டா சொன்னது சிங்கூருக்கு பய் பய்

சிங்கூர் அப்படி தான் சொல்வார்கள்... ஆங்கிலத்தில் சிங்கோர் ஆனது...

மமதா அட்டகாசமாக, டாட்டா'வின் நானோ கார் தொழில்ஸாலை துரத்திவிட்டார். ஒரு லட்சம் ருபாய் கார் இந்தியாவின் அமைதிக்குப்ரோப்லேம் என்று நினைத்தாரோ என்னவோ. அவருடைய அரசியல் குணத்தால், இப்போது எல்லோர் வெறுப்புக்கும் ஆளாகிவிட்டார்.

டாட்டா'விற்கு தொளாயிரம் கோடி ரூபாய்கள் லாஸ். யார் வீட்டு சொத்து அது?

டாட்டா ஏன் அந்த இடத்தை எடுத்தது, என்ன காரணம்? வெஸ்ட் பெங்கால் இண்டச்ற்றியால் கார்போரெசன் இடம் முப்பது ஏக்கர் ஜ்யோதி பாசு காலத்தில் அங்கு வாங்கி போட்டார்கள்... அதனால் தான். அப்போதே அவர் சொல்லிவிட்டார், நகரத்துக்கு பக்கத்தில் தொழில் வளர, விவசாய நிலம் மாற்றம் தேவை என்று... 1977!

அப்புறம் ஒரு நூறு ஏக்கர் நிலம் புறம்போக்கு... தமிழ்நாட்டில் பீக்காடு என்று சொல்வது போல.

மக்கள் என்ன செய்வார்கள்?

எனக்கு தெரிந்த வரை எந்த நானூறு குடும்பங்கள், தொள்ளாயிரம் வேலைகள் வாங்கின, டாடாவிடம்.

இது போக எக்கருக்கு பத்து லட்சம் ருபாய் (மார்க்கெட் விலை பிறகு தான்ஏறியது) கொடுத்தார்கள். வாழ்க்கையில் அவர்கள் குடும்பம் பக்கத்தில் இடம்வாங்கி (அங்கே எங்கள் விவசாய நிலம் உள்ளது, ஒரு லட்சம் கூடகிடைக்காது, சின்கூரிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் தான்... நீர் கம்மி)... அவர்களுடைய மாத வருமானம் டாட்டா கொடுத்து இருவருக்கு பத்தாயிரம். விவசாயத்தில் வருமா? பஸ் வசதி அதிகம் செய்தார்கள். வேறு ஊருக்கும் செல்லெலாம் அவர்கள்...

விவசாயத்தில் (மன்னிக்கவும் கம்பேர் செய்வது ஒரு உவமை மட்டும்) தொழில்ஸாலை மாதிரி சம்பாரிக்க முடியாது. அங்கு வரும் அரிசி, காய்கறிகள், கொஞ்சம் தூரம் தள்ளி பயிர் செய்து மக்களுக்கு கொடுக்கலாம். எத்தனை இடம் உள்ளது தெரியுமா? தண்ணீர் கெனால் ஒன்று மட்டும் வேண்டும்...

கார்ல் மார்க்ஸ்'இன் காபிடல் புஸ்தகம் ஒன்று மமதாவிர்க்கு கொடுக்கவேண்டும்!


http://www.graphicwitness.org/contemp/marxtitle.htm

1 comment:

கூடுதுறை said...

நல்ல விளக்கமான பதிவு...

நன்றி