Friday, October 3, 2008

உடலும் உள்ளமும்

உடலும் உள்ளமும் இளைக்கின்றது
உண்மையை கண்டு பயக்கின்றது

கண்ணும் கேட்கிறது காமம்
காதலை சொல்கிறது தினம்

உன்னில் நான் என்னை தர
ஓருடல் ஆவோம் வா!

No comments: