திவ்யா இப்போது ஐம்பது பதிவுகள் எழுதி விட்டார், வாழ்த்துக்கள்!
இந்த முயற்சி பதினேழு நாட்களில். அப்புறம் 2000 ஹிட்ஸ்.
அதற்காக நான் ஒரு கவிதை எழுதினேன்.... அவரும் அதை, அவருடைய ஐம்பதாவது பதிவில் போட்டார்.
ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்
அழகான எழுத்துக்கள்
அழுகையான நினைவுகள்
அமெரிக்க மோகங்கள்
அம்சமான பயணங்கள்
ஆழமான கருத்துக்கள்
இம்சையான பின்னூட்டங்கள்
ஈகையான நேசங்கள்
உவர்பூட்டும் உள்ளங்கள்
ஊருக்கெல்லாம் நன்மைகள்
எவருக்கு கவலைகள்
ஏற்றம் மிகும் வாழ்க்கைகள்
ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்
ஒருகிணைந்த கருத்துக்கள்
ஓம் என்ற மந்திரங்கள்
ஒளவையாரின் ஆத்திசூடி கதைகள்
வாழ்க வளமுடன்!
(என் மனைவி உடனே என்னை சினிமா பாடல் ஆசிரியர் ஆகு என்று சொல்கிறார். வாய்ப்பு கிடைக்குமா?)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Great Ramesh! Thanks!
Post a Comment