Thursday, October 16, 2008

டின்னெர் சாப்டாச்சு!

டின்னெர் சாப்டாச்சு!

வெளியே சென்றோம். இட்லி சாம்பார்! மழை காலத்தில் இது ஒரு அற்புத உணவு.

தொல்லை இல்லாத சமாச்சாரம்.

குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஓர் ஐடம்.

என்ன ஹோட்டலில் கொடுக்கும் தண்ணீரை பார்த்தால் தான் பயமாக இருக்குது.

பக்கத்தில் ஒரு டாய் கடை. மகன் சண்டை போட்டு ஒரு ரவ்லட் செட் வாங்கினான்.

இந்த மாதிரி விசயத்தில் பெண் குழந்தைகள் கொஞ்சம் குறைவான லூட்டி.

எங்கள் ஏரியாவில் ஒரு புது சிக்னல் போட்டுள்ளார்கள். அதை மறந்து எப்போதும் போல ஓட்டுகிறார்கள் மக்கள். :-(

கொடுமை. திருந்தமாட்டார்கள்!

இரவு தூக்கத்தை கொண்டு வருகிறது...

2 comments:

DIVYA said...

Kolreenga Thalaivare, Saastaanga Namaskaarangal!

Regular style posting podunga!

Enna Aachu?

Rajarajan Kannan said...

Toilet Poyachu !
:))