மொழி தெரியாதவன் எழுதினால்
அதை எழுத்தாக்கம் எனலாம்
கவிதை நடையை அங்கீகரிக்கலாம்
கதைகளை ரசிக்கலாம்
அறியாதவர்களுக்கு கோடிட்டு காட்டலாம்
அறிந்தவர்களுக்கு பாராட்டு சொல்லெலாம்
நண்பர்களுக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம்
குசும்பர்களுக்கு ஒரு குட்டு கொடுக்கலாம்
உணவு கவிதையாகாது
உணவில்லாதவன் எழுதும் வரை
எழுத்து எழுத்தாக்கம் ஆகாது
மொழி அறியாதவன் எழுதும் வரை!
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
12 hours ago



No comments:
Post a Comment