Friday, October 17, 2008

நன்றிகள்

நான் ப்லோக் படித்து, கமண்ட்ஸ் மட்டும் போட்டேன் சில வருடங்கள். அப்புறம் தான் ப்லோக் ஆரம்பித்தேன். ஒரு போஸ்ட் போட அரை மணி நேரம் ஆகுது...

தமிழ் தெரியாத நான் (தாய்மொழி, திங்கிங் இன் மராட்டி) பரிசல்காரன் எழுத ஒரு தூண்டுகோல். அவருக்கு நன்றிகள்.

சில கமன்ட்ச்கள் நான் போட்டது, அங்கே இங்கே ... ஒரு பதிவு இப்போ.

அப்புறம், நான் மறக்க கூடாத தமிழ் வாத்தியார் ஜ்யோவ்ராம் சுந்தர். அவருக்கு ஸ்பெஷல் நன்றிகள். அவர் எழுத்துக்கள் வாசித்து ஒரு தமிழ் நடை கிடைத்தது!

கொஞ்சம் ப்லோக்கிங் செய்வது எனக்கு ஒரு பிரேக்.

ஒரு திரைக்கதை வாய்ப்பு. ரொம்ப டைம் வேணும் அதுக்கு. என் தொழில் மூலம், கிடைக்கும் ஒரு வார சம்பளம், ஒரு மாதம் செலவு செய்து எழுத வேண்டும். எந்த மொழி, எந்த படம்? சொல்லமாட்டேன்.

ப்லோக்கிங் மூலம், காசு ஒன்றும் வரவில்லை. எதோ சில கிறுக்கல்கள். மனுசு திருப்தி. ஒரு பைசா பிரயோஜனம் இல்லை.

என்ன திருடர்கள் என் கதையை திருடிவிடாமல் இருக்க வேண்டும். ப்ளோகில் டைம் ஸ்டாம்ப் போட்டு ரெகர்ட் உள்ளது. எவனாவது கதையை சுட்டால், அவர்கள் தீர்ந்தார்கள்! (விஜயகாந்த் டயலாக் மாதிரி மனதில் நினைத்து கொள்ளுங்கள்!)

தினம் ஒரு போஸ்ட் போடணும்.

5 comments:

DIVYA said...

Sure, me too!

Washing the personal linen in public.

I think my personal blogging is not needed.

Going to limit myself to stories.

மங்களூர் சிவா said...

/
ஒரு போஸ்ட் போட அரை மணி நேரம் ஆகுது...
/

எனக்கு ஒரு மாசம் ஆகுது!!

மங்களூர் சிவா said...

/

ப்லோக்கிங் மூலம், காசு ஒன்றும் வரவில்லை
/

ஓ இப்பிடி எல்லாம் ஒரு எதிர்பார்ப்பா??
:))

மங்களூர் சிவா said...

/

என்ன திருடர்கள் என் கதையை திருடிவிடாமல் இருக்க வேண்டும். ப்ளோகில் டைம் ஸ்டாம்ப் போட்டு ரெகர்ட் உள்ளது. எவனாவது கதையை சுட்டால், அவர்கள் தீர்ந்தார்கள்! (விஜயகாந்த் டயலாக் மாதிரி மனதில் நினைத்து கொள்ளுங்கள்!)
/

ஹா ஹா

கதை எல்லாம் எழுதிருக்கீங்களா??
பாத்துட்டு வரேன்
:))

Ramesh said...

Thanks.

Sure gaining writing / blogging pleasure is like gaining money!

The money I and my wife have earnt, should be OK for even my grandkids to live a simple life! But the thirst for more is always there!

When so many idiots who are senseless and who dont care for the mind and thought process of others are blogging, why shouldnt I?

I have command over 6 languages!

Also I have written closer to 2000 poems, and 200 plus stories. Some new ones are in this blog in Thamizh.