மனிதனுக்கு வரும்
வசந்த காலங்கள்
சோகங்கள் விலகும்
இசைக்கும் கோலங்கள்
கண்களில் இல்லை
கனா காணும் காலங்கள்
நெஞ்சினில் நிற்பது
பார்வையின் மோகங்கள்
தொழிலில் இருப்பது
சனதான தர்மங்கள்
விருப்பம் வேண்டுவது
ஏகத்தின் போகங்கள்
ஜாதி மதம் ஒழிக்கின்றன
வளரும் நாடுகள்
ஒரு மனதாய் நீங்கள்
பங்கு பெறுங்கள்
தெ.பொ.மீ
54 minutes ago
No comments:
Post a Comment