சுகத்திற்கு இல்லை சொல்லாடல்
மனதிற்கு இல்லை தள்ளாடல்
வார்த்தைகள் வேண்டாமடி கண்ணே
உன் மௌனம் ஒன்று போதுமே!
நீ பேசும் மொழி தாலாட்டு
இதமாய் இருக்கிறது உன் பாட்டு!
காதலுக்கு ஏதடி கண்
கண்மூடி காதை வருடு தெரியும்!
(கவிதை காலையில் எழுதினேன்!)
**************
படித்ததில் பிடித்தது!
ஜ்யோவ்ராம் சுந்தரின் பார்வைப் பிழை .... நல்ல கவிதை! 1992 என்று சொல்கிறார்... நான் தமிழ் தட்டு தடுமாறி, என் மனைவி சொல்லிகொடுக்க படித்த வருடம்.
இப்போது புரிந்திருக்கும், ஏன் என் புது தமிழ் வாத்தியார் என்று சொன்னேன் என்று!
*************
அப்புறம் the யூசுவல். ஆயிரம் ஹிட்ஸ் இன் the போர்த் டே! 13000+ ஹிட்ஸ். 70 நாட்கள். அக்டோபரில் மட்டும் எழாயிரம் ஹிட்ஸ்!
நன்றி.
கொஞ்சம் ஸ்லோ தான்..
பரவாயில்லை. திடம் முக்கியம்!
அப்புறம் என்னுடைய மலேசியா வாசகர்கள், என்னுடைய அலெக்சா ரேங்க் இம்ப்ரூவ் செய்தார்கள்!
பித்தன் வருகை
1 day ago
2 comments:
Congrats for Poem and 13000+.
Thanks.
Congrats for 13,000+ hits.
nice poem.
Post a Comment