Wednesday, November 12, 2008

பயிர்

பயிர் என்ற அமைப்பை பற்றி இங்கே படித்தேன். தேனூர் என்ற கிராமத்தில் நடக்கும் புரட்சி, நன்று.

ஒவ்வொரு கிராமமும், நிச்சயம் பார்த்து செய்ய வேண்டிய கடமைகள் அதிகம்!

செந்தில் மற்றும் குழுவினருக்கு, வாழ்த்துக்கள். நன்றிகள்.

****

முதலில் ஓர் தனி மனிதன், உணவிற்கு (தேவையான அளவு... கிராமத்தில் பீட்சா, பர்கர், பிரியாணி என்று கேட்க வேண்டாம்..)... முதல் முயற்சி செய்ய வேண்டும்! ஒரு ஜான் துணி மானத்தை மறைக்க...

செய்யும் வேலை விட்டு விட்டு, ஒரு வருடம் வீட்டில் உணவிற்கு வழி உண்டு எனில், இந்த மாதிரி, நீங்கள் பிறந்த ஊருக்கு திருப்பி கொடுக்கலாம்! திரும்பி சென்று நிச்சயம், இன்னும் சிறப்பாக வேலை செய்ய முடியும் உங்களால். செபாடிக்கல் என்பார்கள் இதை.

நான் என் நண்பர் சிவக்குமாரும், ராசிபுரம் அருகில் அரிசி சாகுபடி நிலம் வாங்க முயற்சி செய்து வருகிறோம். இடை தரகர் இல்லாமல், மூன்று வருடங்களில் போட்ட பணத்தை எடுக்கலாம். இது ஒரு கோடி ருபாய் திட்டம்!

No comments: