Sunday, November 9, 2008

காமமும் கதைகளும்

கதை என்பது என்ன? மனிதன் கவலை மறக்க சொல்லப்படும் கப்ஸா.

ஒரு போதை தான்!

சில காவியங்கள் உள்ளன. ராமாயாணம், மகாபாரதம் போன்றவை, மனிதர்களால் எழுதி, கடவுள் கதை என்று சொல்லப்பட்டவை.

சரி என் புது தமிழ் வாத்தியார், என்ன சொல்கிறார்?

ஒரு எழுத்தாளர், எழுவது ஆபாசம் என்றும் அப்படி சொன்னால் தவறு என்று சொன்னார்! எது சரி எது தவறு?

நான் வாங்கும் ஹிந்தி நாவல்கள் பாதி, பேபெர்பக், காமம் மிகுந்த கழிசடைகள்... வேறு வார்த்தை தெரியவில்லை. அவை தமிழில் வந்தால்... கருமம் ஆகிவிடும்..... காமம் அல்ல.. அந்த எழுத்தாளர்கள் சொல்வது, நான் எழுதிய காவியம்! ஓகே.

கொடுமை என்னவென்றால், காதலும் காமமும் ஒன்று தான், ஒரு இனகவர்ச்சி என்பது மக்களுக்கு புரியாதது..

கல்யாணமான ஆண் இன்னொரு பெண்ணை காதலிப்பது மாதிரி நடிப்பது கதை.. நன்று. அதுவே நிஜமானால், தவறு.

புரிகிறதா?

தொடர்புடைய பதிவு இங்கே.

No comments: