குழப்பங்கள் வந்து
போகும் காலம்
குறைகள் இல்லை,
நிறைகள் தான் எந்நாளும்
கவலைகள் விலகின
கவிதைகள் மருந்தானது
கசப்புகள் இல்லை
கதை கப்ஸாக்கள் உதவியானது
என் வீட்டு தோட்டம்
உன் வீட்டு தோட்டம்
கண்களில் நீர்
அவர்களை நினைத்து
என்று பிறக்கும்
விடிவு காலம்
என் அருமை
இலங்கை தமிழருக்கு!
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
13 hours ago



1 comment:
இலங்கை தமிழருக்கு நல்ல கவிதை!
Post a Comment