Thursday, September 4, 2008

மின்சாரம் ஒரு பதிவு

எப்படியெல்லாம் மின்சாரம் வாழ்கையை பாதிக்கிறது....

நண்பர் பரிசல்காரன் இங்கே எழுதுகிறார்....

மின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்கு!

மின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்!)

அது சரி, அரசாங்கத்திற்கு சொல்லும் யோசனைகள், உருப்படி ஆகுமா? இல்லைஅரசாங்க வேலைகாரர்கள் வேலை தான் செய்வார்கள?

அரசாங்க வேலை பற்றி - நான் கண்ட உண்மைகளை, ஒரு பதிவு போடுறேன். பதிமூன்றுவருடம் அரசாங்க வேலைக்காரன் ஆயிற்றே.


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
( குறள் எண் : 774 )
மு.வ : கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
கருணாநிதி :கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
சாலமன் பாப்பையா :தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

No comments: