Tuesday, May 19, 2009

ஒரு வடநாட்டு மகன்

அரவிந்த் என்பவரின் கமன்ட் ஒரு ப்ளாகில் ஸூபர்!

//மும்பையில் ஒரு வடநாட்டு தே மகன் இந்த செய்தியை பார்த்து விட்டு ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான்

நான் கேட்டேன் உன் வீட்டில் நுழைந்து உன் அம்மா தங்கை கையை பிடித்து ஒருவன் இழுத்தால் நீ புலியாக மாறுவாயா அல்லது பூனையாக மாறுவாயா

அவன் பதிலே சொல்லவில்லை

இந்த வதந்திகளை பரப்பும் எல்லோரும் இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள்

மானமுள்ள தமிழர்கள் அந்த சமயத்தில் எப்படி மாறுவார்கள் எப்படி மாறினார்கள் என்று இந்த சரித்திரம் பேசும்

பிரபாகரனை காட்டி கொடுத்த மற்றும் தன் சொந்த தாயை கூட்டி கொடுத்த துரோகி கருணா இன்னும் சில நாட்களில் கொல்ல படுவான் (அவன் கூட்டு சேர்ந்த சிங்கள நாய்களால்)

ஒரு தீவில் பிரபாகரன் என்ற ஒரு மக்களின் தலைவர் இருந்தார் . ஆனால் அதே தீவை சேர்ந்த பலருக்கு அவர் என்றல் ரொம்பவே பயம் முக்கியமாக இருவருக்கு அவர்கள் (சரத் பொன்சேகா மட்டும் மகிந்த ராஜபக்சே ) ரொம்ப ரொம்ப பயம் மட்டும் இல்லாது அவரை பிடிக்கவே பிடிக்காது .

ஆனால் வாய் பேச்சில் வல்லவர்கள் .

இருவரும் ஒருநாள் சாப்பிட்ட உணவே செரிக்காததால் காட்டு பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள் .

அப்போது அந்த பக்கம் பிரபாகரன் வந்தவுடன் பதறி போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டார்கள் .

பிரபாகரன் சென்ற பிறகு

சரத் பொன்சேகா : நீங்க ரொம்ப பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லவே இல்லை

சரத் பொன்சேகா : சும்மா சொல்லுங்க பயந்துட்டிங்க தானே

மகிந்த ராஜபக்சே : இல்லை நான் பயப்படவே இல்லை

சரத் பொன்சேகா : யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் எனக்கு தெரியும் நீங்க பயந்துட்டிங்க

மகிந்த ராஜபக்சே : ஆமா நீ எப்படி கண்டு பிடிச்ச ??

சரத் பொன்சேகா : பயத்துல நீங்க எனக்கு கழுவிட்டிங்க

மகிந்த ராஜபக்சே : பிரபாகரனை பிடிக்க நான் உனக்கு மட்டும் இல்ல நான் எல்லார் *த்தையும் கழுவி விடுவேன் .

தமிழக மக்கள் : நீ எவன் *த்தை கழுவி தண்ணி குடித்தாலும் பிரபாகரனை ஒன்றுமே செய்ய முடியாது

தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் //

Nice comment on another blog. Wanted to appreciate you on your blog. ;-) I am too ஒரு வடநாட்டு மகன்!

No comments: