இன்று ஒன்று போயின்
நாளை ஒன்று பிறக்கும்
கிடைக்கும் என்பது
கிடைத்தே தீரும்!
- ரமேஷ்
ஒரு மனத்தோற்றம். குண்டுகள் இல்லாமல், அனைத்து தமிழ் தலைவர்களையும் அரவனைத்துபோயிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதோ?
வீரப்பனும் ஆம்புலன்சில் போனான். இவரும்?
"வீரவணக்கம் - பிரபாகரன் மற்றும் ஒட்டு மொத்த ஈழத்தமிழனத்திற்கும்!"
"இனத்தின் சினம்,ரணத்தின் தினம்,"
இனி நடக்க வேண்டியது பிரணாப் முகர்ஜி சொல்வதை போல, ராஜபக்சே தமிழர்கள் தனி ஆளுமை அதிகாரம் கொடுக்க வேண்டும். மாநில சுயாட்சி பற்றி முரசொலி மாறன் எழுதிய புத்தகம், ஆங்கிலத்தில் இருந்தால் அவருக்கு அனுப்பவும்.
Short Cut Astrology - 5 குறுக்கு வழி ஜோதிடம் - 5
2 hours ago



No comments:
Post a Comment