என்னுடைய தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு இப்படி இருக்கும்....
தி.மு.க (16)+ காங்கிரஸ்(13) + தே.மு.தி.க. (10) + வி.சி.கே(1) என கூட்டணி அமைத்தால், நிச்சயம் 40 / 40 (முஸ்லீம் கட்சிகள், மற்றும் ஆர்.எம்.வி போன்றோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்)
தே.மு.தி.க எங்கெல்லாம் பா.ம.க நிற்கின்றதோ, அங்கு போட்டியிடவேண்டும், சூடு பறக்கும்!
மற்றவர்கள் 0 / 40
அப்படி விஜயகாந்த், மாற்றம் செய்யாவிட்டால்! மே 13 தான் எலெக்சன். ஏப்ரல் ஆறு தான் கெடு குறிக்கும் நாள். அது வரை டைம் உள்ளது.
அ.தி.மு.க (15) + ம.தி.மு.க (5)+பா.ம.க.(5)+கம்மூனிஸ்ட்ஸ்(4) 29 / 40
தி.மு.க (6)+ காங்கிரஸ்(3) + முஸ்லீம் கட்சி (1) 10 / 40
தே.மு.தி.க 1/40 (அதுவும், விஜயகாந்த் மனைவி நின்றால்)
இதை குறித்துக்கொள்ளுங்கள்.
மேலும், மூன்றாம் அணிக்கு ஆதரவு கொடுக்க, போட்டி போட்டு தமிழ்நாட்டிற்கு மீண்டும் பன்னிரண்டு அமைச்சர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இது ப.ஜ.க. கூட்டணி (என்.டி.ஏ) 250 சீட்டு லெவலில் வந்தால் கூட நடக்கும்.
Thursday, March 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice prediction. U have achieved a 30,000 views milestone. Congrats!
Post a Comment