Wednesday, August 20, 2008

மல்யுத்தம் இந்தியா வெற்றி - சுஷில் குமார்

படியாலவை சேர்ந்த இந்தியா ஒலிம்பிக்ஸ் மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெற்றி பெற்றார் அறுபத்தி ஆறு கிலோ எடை போட்டியில்.

பிரான்சு மெடல் வெற்றி பெற்றார். சேமி பினல்ஸ் தோல்வி. மனம் தளராமல், பிரான்சு மெடல் போட்டியில், போவுள் கொடுத்த பின்னும் வெற்றி பெற்றார்.

லாலு பிரசாத் யாதவ் சொன்ன மாதிரி ஒரு கோடி ருபாய் பரிசு நிச்சயம்! (தங்கதிற்கா?)

அவர் ஒரு சிறப்பான முயற்சி செய்தார். வாழ்த்துக்கள்.

56 வருடம் கழித்து இப்போது இரண்டு மெடல்கள் இந்தியாவிற்கு.

(இத நேரத்தில் கே. டே. ஜாதவ் அவர்கள் நிலைமை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும். அவர் தான் 1952 இல் ஹெல்சிங்கியில் முதன் முதலில் தனி ஒரு ஆளாக மெடல் வாங்கினார் (பிரன்சு). பரிதாபமாக செத்தார். அரசாங்கம் எதாவது செய்ய வேண்டும். பிறகு லீயண்டேர் பயெஸ் அட்லண்டவில் பிரன்சு மெடல் வாங்கினார் 1996 இல் )

No comments: