Friday, July 24, 2009

தொடர் கதையா தொடர் கட்டுரையா

பா.ராகவனின் இந்த தொடர்கதை பத்தி படித்தேன்....

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15

தொடர் கதையா தொடர் கட்டுரையா என்ற கேள்விக்கு என் கமென்ட் கிழே...

http://www.blog.sanjaigandhi.com/2009/07/blog-post.html

மேலே உள்ள உதாரணம் பாருங்கள். அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.

தொடர் கட்டுரைகள் தான் இந்த காலத்திற்கு உதவும். இணையத்தின் வித்தகம்.

***

வாசந்தியின் கதை - விகடனில் நன்றாக இருந்தது!

ஸ்டெல்லா ப்ருஸ் எழுதிய இன்னொரு தொடர் இன்னும் வேண்டும் என இருந்தது.

சுஜாதா மாதிரி வராது!

அப்புசாமி கதைகள் இன்னும் அருமை...

2 comments:

Vinitha said...

Congrats on 35,000 views!

தொடர் கதை விட தொடர் கட்டுரை பெட்டர்.

அப்புறம் நீங்கள் எழுதிய திவ்யா சாந்தி கதைகள், ஒரு தனி ராகம்!

:-)

Sanjai Gandhi said...

அட.. எனக்கும் இணைப்பா? நன்றிங்க.. 2வது பார்ட் போட்டாச்சிங்க.. 3 வது பார்ட் தான் போடலை.. :)