Thursday, May 28, 2009

பிச்சையும் காசும்

பிச்சை கேட்கிறார்கள்,
சில்லறை இல்லை என்றேன்.
மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!

********

இந்த கவிதைக்கும், கருணாநிதிக்கும், அவர் முதுகு வலிக்கும், பிள்ளைகளுக்கு பதவி வேண்டி டில்லிக்கு சென்றதும்... சம்பந்தமில்லை... ;-)

4 comments:

DIVYA said...

ha ha ;-) apt.

Vinitha said...

அருமை. இப்போது தான் கவனித்தேன். உண்மை. ஸ்டாலின் முதல்வர் ஆகும் நாளும், வெகு விரைவில். இப்போ எல்லோரும் கேபினட் ரேங்க், உனியன் ஆப் இந்தியாவில்.

Thambi said...

super.

சரவணன் said...

//மகள் கேட்டாள் சாகலேட் வாங்கிகொடு,
இந்தாமா ஒரு ருபாய் வச்சுக்கோ!//

உனக்கு சாக்குலேட்டு என்னமா, சாக்குலேட்டு தொழிற்சாலையே வைத்துத்தருகிறேன்.