கொல்கத்தாவில் மழை தீவிரம், புயல் ஓய்ந்தது - ஐலா தான் அதன் பெயர்.
ஆனாலும் ஒன்பது பேர் இதுவரை காணவில்லை, இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
அனைத்து ப்ளைட்டுக்களும், கேன்சல். ட்ரெயின்கள் ஆங்காங்கே நின்றுள்ளன!
லெப்டு ஆட்களுக்கு வந்தது வினை.
ஆர்மி உதவி கேட்டுள்ளார் புதா.
************
ட்ரெயின்கள் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சென்று சேரும். என் நபர்கள், சென்னையில் இருந்து செல்பவர்கள், இப்போது பாலசோரில் இருந்து டாக்சி வைத்து செல்கிறார்கள். காலை சென்று சேர வேண்டியவர்கள், இரவாகிவிடும். கடும் மழை.
என்ன செய்ய? இது ஒரு மழைக்காலம்.
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)




3 comments:
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
பாவம் கொல்கத்தா - வெஸ்ட் பெங்கால் மக்கள்! ஐலா ரொம்ப மோசம்!
33000 வாசகர்கள் பார்வைகள். ஹிட்ஸ். வாழ்த்துக்கள்!
Post a Comment