Thursday, July 2, 2009

ஒரு போட்டி கதை: கவிதைக்கு ஒரு கதை

நண்பர் விஜயஷங்கர் எழுதிய கவிதைக்கு ஒரு கதை கதை படித்தேன்.. எதிர்பார்ப்புகள் நிறைந்த, விறுவிறுப்பான ஓட்டம். நிறைவு, ஒரு ட்விஸ்ட். சுஜாதா ஸ்டைல்.

//சுபா தான் அருணா// சஸ்பென்சை அப்படியே வைத்திருக்கலாம், ஒரு டையெலாகை நீக்கிவிட்டால்...

இந்த கதையை நிச்சயம் சினிமாவாக எடுக்கலாம். நான் ஸ்க்ரீன்ப்ளே எழுத ரெடி. ஒரு ப்ரொடுஸர் மற்றும் பெயர் பெற்ற கதாநாயகன் தேவை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

***

நானும் அப்புறமா கலந்துக்கொள்கிறேன். டைம் கிடைக்கணும்!

1 comment:

Vijayashankar said...

Thanks Ramesh.

You should write too. :-)