கிளிநொச்சி வீழ்ந்ததா? இல்லை இது ஒரு டுபாக்கூர் செய்தியா? மஹேந்திர ராஜபக்சே தான் சொல்ல வேண்டும். டிவியில் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள்.
ஜோதிடப்படி இது நம்பத்தகுந்த செய்தி என தெரிகிறது... சனியின் நல் பலம் குறையும் காலம், ஜனவரி 15 வரை.
கிரக நிலைகள் பார்க்கும் போது 2014 வரை புலிகள் தலைவர் இருப்பார். ராஜா யோகம் எல்லாம் கிடையாது.
சரி இதனால் தமிழருக்கு என்ன நன்மை?
டைம்ஸ் நவ் டிவி சேனல் சொல்லுகிறார்கள், இனி தமிழருக்கு போய் சேர வேண்டிய உதவி (டன் கணக்கில் தேங்கி உள்ளது...) சென்று சேரும் என்றார்கள். அங்கு பெட்ரோல் 2500 ருபாய் லிட்டர், தேங்காய் எண்ணெய் 1000 ருபாய். என்ன கொடுமை சரவணன் இது?
வைக்கோவின் பேட்டி மாற்றி மாற்றி காட்டப்படுகிறது. இந்திய ஸ்ரீலங்காவிற்கு உதவி செய்ய கூடாது என்கிறார்.
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
12 hours ago



No comments:
Post a Comment