ஒரு வலையுலக வாசகரின் பேட்டி
அழகாக எழுதியுள்ளார் பரிசல்காரன்.
இந்த மாதிரி ஒரு பதிவு எழுத ஆசை.
அப்புறம் திவ்யாவின் இரண்டு கமண்ட்ஸ் மாத்திரமா? சுருக்கமாக எழுதினாலும், ஒரு ஆதங்கம்! மற்றும் இன்வேச்த்மேன்ட் பான்கிங்கின் விளக்கம்...தலைவலி
நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டியது... ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதனது..
புகைத்தடைச் சட்டம் பற்றி இன்னும் சில விஷயங்கள்
இதை எப்படி மிஸ் பண்ணலாம்... அதிஷாவின் என்ன அலைகள்...
என்ன புள்ள செஞ்ச நீ...! பாவிப்பய நெஞ்ச நீ...! - A LOVE LETTER
அப்புறம் சும்மா டைம் பாஸ் மச்சியின்...
நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
அஞ்சலி: மருத்துவர் சத்திய சுந்தரி
47 minutes ago

No comments:
Post a Comment