மேற்கு வங்காளத்தில் (வெஸ்ட் பெங்கால்) சிலைகள் வைப்பதில் தமிழ்நாட்டிற்கு சளைத்தவர்கள் அல்ல, நான் பார்த்த வரையில்.
உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பது அங்கு கம்மி. மமதா பானர்ஜி தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்! (உத்தர் பிரதேஷ் நினைவில் கொள்க)
காந்தி சிலை, தாகூர் சிலை இருக்கும்.
எழைகள் இருப்பிடங்களில் படங்கள் இருக்கும்.
சரி இந்த சிலை, படங்கள் வைத்தால் அரசியல் மூலம் எல்லோருக்கும் சோறுகிடைக்குமா?
பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி
1 week ago

No comments:
Post a Comment