எழுத்தாளர் தேவன் பற்றி பத்ரி எழுதியது, அவரை பற்றிய ஆர்வத்தை தூண்டியது.
ஆர்தர் ஹைலி பற்றியும் யாராவது எழுதலாம்! அவருடைய நோவல்கள் சேகரிக்கிறேன். நன்றாக உள்ளன.
எழுத்தாளர் பா.ராகவன் அவருடைய கிழக்கு பதிப்பகம் தேவன் எழுதி ஐந்து புஸ்தகம் வெளியீடு விழா பற்றி எழுதியுள்ளார்...
நினைவஞ்சலி, செழியன்.
17 hours ago

No comments:
Post a Comment